Loading..

kkshoppy
பக்கம் 20
( 0 Reviews )
₹ 0.00
Qty :
ADD TO WISHLIST


ஆண்டவரே! ஆசீர்வதிக்கப்பட்ட இந்த அப்பத்தின் மூலம் நீர் தியாகப் பலியாகக் பிட்கப்பட்டீர் என்பதை நினைவு கூருகிறோம்.

       அப்படியே போஜனம் பண்ணினபின்பு, அவர் t பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி அவர்களுக்குக் கொடுத்து, நீங்கள் எல்லாரும் இதிலே பானம் பண்ணுங்கள். இது பாவமன்னிப்பு உண்டாகும்படி உங்களுக்காகவும், அநேகருக்காகவும், என்னை சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தம், இதைப் பானம் பண்ணும்பொழுதெல்லாம் நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்று திருவுளம் பற்றினார்.

ஆண்டவரே! ஆசிர்வதிக்கப்பட்ட இந்தப் பாத்திரத்தின் மூலம் பாவ மன்னிப்பை உறுதிப்படுத்த உம் உதிரத்தைச் சிந்தினீர் என்பதை நினைவு கூருகிறோம்.

(குருவானவர் சபையாருடன் இணைந்து சொல்வது)

இந்தச் சாக்கிரமெந்தின் மூலம் உமது மரணத்தை நினைவு கூருகிறோம். உமது உயிர்த்தெழுதலை அறிக்கையிடுகிறோம். நீர் திரும்பி வரக் காத்திருக்கிறோம். கிறிஸ்துவே உமக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக.

ஆதலால் பிதாவே, உமது குமாரனாகிய எங்கள் ஆண்டவரின் அருமையான பாடுகளையும், மரணத்தையும், மகிமையான உயிர்த்தெழுதலையும், பரமேறுதலையும் நினைவுகூர்ந்து, உமது அடியார்களாகிய நாங்கள், அவருடைய கட்டளையின்படியே, அவர் திரும்பி வருமளவும், அவரை நினைவுகூர்ந்து இதைச் செய்கிறோம். அவரில் நீர் எங்களுக்காக நிறைவேற்றின பூரண மீட்புக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

கர்த்தாவே எங்கள் கடவுளே, உம்மைத் துதிக்கிறோம், உம்மைப் புகழுகிறோம், உம்மை மகிமைப்படுத்துகிறோம்

இரக்கமுள்ள பிதாவே, நாங்கள் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயும், நாங்கள் ஆசீர்வதிக்கிற பாத்திரம், கிறிஸ்துவினுடைய இரத்தத்தின்

Product ID: 1397
Available: InStock
Min Order Limit: 1

Delivery and Returns:

We deliver orders within 2-4 hours. In case of rain, there may be a slight delay in delivery. Orders placed after 6 PM will be delivered the next day. Please verify the items upon delivery. We do not offer refunds or replacements for grocery items.

Reviews (0)

Related Products

Appointment Booked Successfully
Book Appointment
×